விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது , ஆரம்ப காலத்தில் வரவேற்பை பெற்றாலும் அடுத்து நடத்தப்பட்ட #bigboss2 மக்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை,மாறாக மக்களிடம் ஸ்கிரிப்ட் செய்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று தகவல் பரவியது அந்த செய்தி தற்போது #BiggBoss3 மூலம் உண்மையாகிள்ளது.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடதுவதற்கு முன் நீதிமன்றத்தில் இந்த நிகழ்ச்சி (நடிகர்களை ஆபாசமாக காட்டுகிறார்கள்) குறித்து வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடதக்கது..
மேலும் நெட்டிசன் கள் இதை கிண்டல் செய்யும் விதமாக memes பதிவேற்றிவுள்ளனர்.
மக்கள் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முற்று புள்ளி வைபார்களா?
No comments:
Post a Comment